அரிசிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு : ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் !
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை “ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து…