Tue. Apr 30th, 2024

குஜராத்: குஜராத் இனப்படுகொலையின் போது 19 வயது பில்கிஸ் பானோ 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, அவரது 3வயது மகள் உள்பட 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 11 பேரை நேற்று விடுவித்தது குஜராத் அரசு.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *