Wed. May 15th, 2024

ஜெர்மனி நகரில் உள்ள பூங்காக்கள், மற்றும் தெருக்களை சுத்தம் செய்ய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பங்களிப்பு செய்ய அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது.

மேலும் 2025ஆம் ஆண்டு முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிதியை அரசாங்க நிதியில் செலுத்தும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அளவுகளை கருத்தில் கொண்டு முதல் ஆண்டில் மட்டும் சுமார் $446 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Views: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *