தெருக்கள் மற்றும் பூங்காக்களை சுத்தம் செய்ய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பங்களிப்புடன் ஜெர்மனி அரசு புதிய திட்டம்
ஜெர்மனி நகரில் உள்ள பூங்காக்கள், மற்றும் தெருக்களை சுத்தம் செய்ய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பங்களிப்பு செய்ய அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டு முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும்…