Fri. Mar 29th, 2024

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை “லடாக்கில் இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து 7 வீரர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

தேசப்பாதுகாப்பு பணியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கும் அவ்வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்கள் விரைவில் முழு நலம் பெற பிரார்த்திக்கிறேன்.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *