Fri. Apr 26th, 2024

Tag: #உக்ரைன்

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா 480 ராணுவ வீரர்கள், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் 1 விமானத்தை இழந்துள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 480 ராணுவ வீரர்கள், 9 டாங்கிகள், 14 கவச போர் வாகனங்கள், 1 விமானம், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 யுஏவிகளை இழந்துள்ளன. ஆதாரம்: Facebook இல் உக்ரைனின் ஆயுதப்…

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் – எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மருத்துவ படிப்பிற்காக சென்ற மாணவ மாணவியர் தங்களுடைய மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தமிழகத்திற்கே திரும்பும்…

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்க ! சு.வெங்கடேசன் எம்.பி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதம் . “உக்ரைனில் படிக்கிற இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டுள்ள சூழலில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் . குறிப்பாக அவர்கள் தங்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைமைக்கு…

அசாதாரணமானப் போர்ச்சூழலிலும் தமிழக மாணவர்கள் மீது இந்தியத் தூதரக அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதா ? – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அண்டை நாடுகள் மூலமாக மீட்கப்படும் வேளையில் தமிழகம் உள்ளிட்ட தென்னகப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள்…

உக்ரைனில் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழக எம்.பிக்கள் குழு உக்ரனைக்கு அருகில் உள்ள நாட்டிற்கு அனுப்பப்படுவர்.- முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை…

உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். தமிழக…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை – ஓ.பி.எஸ்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை “உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைக்கச் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் தேவையான துரித…

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் – முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ரஷ்ய இராணுவம் 24- 2- 2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து , இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் , தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள் , பெரும்பாலும் தொழில்முறை…

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை மீட்க வேண்டி ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கடிதம் .

ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது “இன்று ( 24.2.2022 ) அதிகாலையில் ரஷ்ய இராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள்…

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும் , பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உக்ரைன் மீது ரசியா போர்த்தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில் , -அங்குத் தங்கி படித்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் நான்காயிரத்திற்கும்…