ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 33 பேர் பலி…தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் எம்.பி
தர்மபுரி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு…