Sun. May 19th, 2024

Tag: #SEDITION CASE

தேசத்துரோக வழக்கு சட்ட பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை இச்சட்ட பிரிவின் கீழ் எந்தவிதமான வழக்குகளையும் பதிவு செய்ய வேண்டாம் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது நிலுவையில் இருக்கும் தேசத்துரோக வழக்குகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசத்துரோக வழக்கு…