எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி படுகொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்
சிபிஐஎம் மாநில செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ…