Thu. May 16th, 2024

Tag: #அர்ச்சகர்

போலீசைத் தாக்கிய திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள்

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நூறு ரூபாய் கட்டணம் தரிசனம் மற்றும் பொது தரிசனம் இரண்டு வழியில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 60 வயது கடந்த முதியவர்கள் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல தனி பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.…