ராஜஸ்தானில் கடனுக்காக இளம்பெண்களை விற்கும் கொடூரம்
ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோரால் வாங்கப்பட்ட கடன் திருப்பி செலுத்தப்படாத நிலையில் அதற்கு பதிலாக வீட்டில் உள்ள இளம்பெண்களை விற்கும் கொடூரமான செயல் நடந்து வருவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு…