Thu. Mar 28th, 2024

Tag: #VIRUDHUNAGAR

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. செப்.8-11 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை எனவும் வனத்துறை…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குறிச்சி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி, கல்குறிச்சி கிராமத்தில், நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக கவுண்டா நதியின் குறுக்கே ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய தடுப்பணை வாயிலாக திருச்சுழி, பந்தனேந்தல், நமச்சிவாயபுரம் மற்றும் பல காரியாபட்டி வட்டார கிராமங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவைகளை…