Thu. Mar 28th, 2024

Tag: #VCK

OBC, SC,ST இடஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி

சென்னை: உச்சநீதிமன்றம் OC பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை இல்லை என தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பானது இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உடைத்துள்ளது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…

முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

சென்னை : முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3…

மேற்கு வங்கத்தில் 2016 இல் இதுபோல ஒரு விபத்து ஏற்பட்டபோது அந்த மாநில அரசுக்கு எதிரான கடவுளின் செய்தி அது என வர்ணித்த பிரதமர் அவர்கள் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்? – ரவிக்குமார் எம்.பி

விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 140 பேருக்குமேல் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த பாலம் 7 மாதங்களாக…

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு: ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” 1956-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை…

பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிட கூடாது என்பது இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு ! இது தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா? விசிக அறிக்கை!

விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை “கடந்த அக் -17 ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதியொன்றைத் திறந்து வைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இது…

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது ! சனாதனப் பயங்கரவாத அமைப்புகளையும் தடைசெய்யவேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் !

விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை “பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் ஒன்றிய பாஜக அரசு தடை செய்திருப்பது இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது . சனாதனப்…

எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை : அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது ! – தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை “தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள் ,…

பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து விசிக போராட்டம்

பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான வினாத்தாளில் எது கீழான சாதி என்னும் கேள்வியை இடம்பெற செய்த சனாதன சக்திகளைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.…

அக்னிபாத் திட்டம் : வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் பாஜகவின் நாசகாரத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை “வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடி கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் ‘ அக்னிபாத் ’ என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது . குறிப்பாக , நான்காண்டுகளுக்காக மட்டுமே…

உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைக்குனிவு ! இலட்சக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் அச்சுறுத்தல் ! – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை !

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை “பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும் , சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபி அவர்களை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது . இதனால் இந்தியாவுக்கு உலக…