பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும் – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி, மாண்புமிகு…