Fri. Mar 29th, 2024

Tag: #TUTICORIN

சுதந்திரபோராளி தியாகசீலர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளான இன்று அன்னாரை போற்றி வணங்குகிறேன் – ஓபிஎஸ்

சென்னை : தமிழ்நாடு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்தி ” “உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி” என நாட்டிற்காக தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து, உரிமைக்காக போராடவும் சிறைசெல்லவும் தயங்காது, சுதந்திர தாகத்தை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம் நடந்த போது மக்களை காப்பாற்றிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக ஆம்புலன்ஸ்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம் தொடர்பாக ஜெகதீசன் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ” எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில்…

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்கதிட்டமிட்ட படுகொலை அரங்கேறியது உறுதியாகியுள்ளது! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம் – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர், A.G.மௌரியா, I.P.S., (ஓய்வு), அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பொதுமக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள்…

தூத்துக்குடி வான்தீவுப் பகுதிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் ஆய்வுசெய்தார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவின் நிலப்பரப்பு குறைந்து வருவதைத் தடுக்க சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் வான்தீவுப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும்…

தூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி , கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி திரிபாதி ஆகியோரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் – சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் அவர்களை அறிக்கை ” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவக்துறை கட்டவிழ்த்த வன்முறையும் துப்பாக்கிச்சூடும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.இந்த விசராணை அறிக்கை தொடர்பாக ப்ரண்ட்லைன்…

துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் – எம்.பி. கனிமொழி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தின் கருப்பு நாள் இது. பாதிக்கப்பட்ட மக்களோடு என்றும் உடனிருப்பேன் என நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில், அவர்களுக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில், அவர்களுக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன். மனிதநேயமற்ற அச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் தடுப்பதும்தான்…

நிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மூன்று யூனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு யூனிட்களிலும் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம் மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மூன்று யூனிட்களில்…