இரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும். தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்ட அரசு இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவட்டாறு பகுதியில் இயங்கிய மணலோடை இரப்பர் தொழிற்கூடம் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நிர்வாகச்…