ஆந்திராவில் நடந்த தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வடமாலைபேட்டை சுங்கச் சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் உள்ளூர் ரவுடிகள் ஆகியோர் இணைந்து…