Fri. Apr 19th, 2024

Tag: #TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பு

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் (Fake List) சமூக…

குரூப்-1 முதல்நிலை தேர்வை 1,31,457 பேர் எழுதவில்லை

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 27 ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. முதல் நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளை கொண்டது.…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு -II / IIA (தொகுதி- / A) – இற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான…

TNPSC குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் இன்று குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்வித் தகுதி – 10ம் வகுப்பு. காலிப்பணியிடம் – 7382. (விளையாட்டு வீரர் ஒதுக்கீடு – 81 ) தேர்வு நாள்‌…

பொதுத்துறை நிறுவன பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் மசோதாவை பேரவையில் அமைச்சர் திரு.P.T.R.பழனிவேல்தியாகராஜன் தாக்கல்

முனைவர் திரு.P.T.R.பழனிவேல்தியாகராஜன் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் இன்று சட்டசபையில் தாக்கல் செய்த மசோதாவானது 1.அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் , அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்…