தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒரு சாதிய கொடூரம்!
தமிழ் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி ” பள்ளி படிக்கும் பட்டியலின மாணவன் தூக்கிட்டு தற்கொலை! தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் கிராமத்தில் நாடார் மேல்நிலைபள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவன் சீனு -வை சாதி ரீதியாக ஆசிரியர் பேசி அவமதித்தால், மனமுடைந்து…