Thu. Apr 25th, 2024

Tag: #TAMILNADU NEWS

குரூப்-1 முதல்நிலை தேர்வை 1,31,457 பேர் எழுதவில்லை

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 27 ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. முதல் நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளை கொண்டது.…

சுதந்திரபோராளி தியாகசீலர் ஐயா வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளான இன்று அன்னாரை போற்றி வணங்குகிறேன் – ஓபிஎஸ்

சென்னை : தமிழ்நாடு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்தி ” “உயிருள்ள வரை தேசத்திற்கே என் பணி” என நாட்டிற்காக தனது சொத்து, இளமை, வாழ்நாள் அனைத்தையும் துறந்து, உரிமைக்காக போராடவும் சிறைசெல்லவும் தயங்காது, சுதந்திர தாகத்தை…

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

தர்மபுரி: சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது.…

OC வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது தலைமையில் இன்று (12-11-2022) தலைமைச் செயலகம். நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து,…

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக்…

கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் – அன்புமணி எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராமசபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான…

ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு! நிர்மலா சீதாராமனுக்கு பிடிஆர் பதிலடி!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பதகலடியாக தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் அறிக்கை ” 01.08.22 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு…

தமிழ்நாடு அரசு சூப்பர் – ஸ்பெயின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வாலேஜோ

ஸ்பெயின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வாலேஜோ அவர்கள் டிவிட்டரில் போட்ட டிவிட் “இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது. சென்னை வந்தடைந்ததும் புகார் அளிக்கும் வகையில் ஏதாவது குறைபாடு இருக்குமோ எனத் தேடினேன் ஆனால்…

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு…

பாஜக நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்!” என்றும் பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக கொள்கை…