Tue. Apr 16th, 2024

Tag: #TAMILNADU GOVERNMENT

தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: MRB பணியின் பெயர்: Auxillary Nurse Midwife / Village Health Nurse மொத்த பணியிடங்கள்: 2250 சம்பளம்…

குமரி மீனவர் மரணம் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்…

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை “2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, கட்டணத்தின்படி தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில்…

பக்ரைன் நாட்டில் மீன்படி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த கடலோடிகளான சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகிய இருவரும் வறுமை காரணமாக வளைகுடா நாடான பக்ரைனில் மீன்பிடி பணிக்கு…

மாமன்னர் மருதுசகோதரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், இ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்,…

கேரளாவில் நரபலி இடப்பட்ட பத்மாவின் உடலை அவரது சொந்த ஊரான எர்ரபட்டிக்கு கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அன்புமணி எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக,கேரளா அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை ” கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது…

தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.08.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: MRB பணியின் பெயர்: Pharmacist மொத்த பணியிடங்கள்: 889 சம்பளம் : ₹35,400 – 1,12,400 விண்ணப்பிக்கும் முறை:…

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கொடுக்கும் மாற்று இடத்தை ஏற்க முடியாது – தமிழ்நாடு அரசு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான நீர்நிலையை ஆக்கிரமித்து வந்த நிலையில் நிலத்தை காலி செய்யும்படி வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அரசின்…

ஆளுநரின் அழைப்பைப் புறக்கணிக்கும்படி முதல்வர் அவர்கள் துணைவேந்தர்களுக்கு ஆணையிடுங்கள் – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக துணை வேந்தர்களுக்கென இரண்டுநாள் கருத்தரங்கு நடத்திட ஆளுநர் ஏற்பாடு செய்திருப்பது மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் குழப்பத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகும். இதனை உடனடியாகத் தடுத்திட மாண்புமிகு முதல்வர்…

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில் “உயர்கல்வியில், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது! துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம்…