Mon. Dec 4th, 2023

Tag: TAMILNADU

மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் (பயிற்சி) பணியாளர்கள் என்ற வரையறையில் நேரடி பணி நியமனம் மூலம் 10000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 9613 நபர்கள்…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி : தமிழ்நாடு அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல்…

தகைசால் தமிழர், சுதந்திர போராட்டத் தியாகி , தோழர் சங்கரய்யா மறைந்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்தவர் சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் 1941ல் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் சங்கரய்யா சிறையில் அடைக்கப்பட்டார் 18 மாதங்கள்…

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகள் பதற்றத்தில் வாழும் மக்கள்; தமிழக காவல்துறை என்ன செய்கிறது? – பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ.,

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டாக்டர்.பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை கிராமம் கீலூர் பகுதி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் மணி. இவர் ஆடுகள் மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று…

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு இப்போது தான் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை காப்பீடு செய்வதற்கான கானக்கெடு நாளை நவம்பர் 15-ஆம் நாளுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதில் மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்: திங்கட்கிழமை – 6 செவ்வாய்கிழமை – 2 புதன்கிழமை – 5 வியாழக்கிழமை – 4 வெள்ளிக்கிழமை – 3 சனிக்கிழமை –…

சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் தர ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது தியாகிகளை அவமதிக்கும் செயல் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக…

வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வதந்திகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசுக்காக களமிறங்கும் பத்திரிக்கையாளர் ஐயன் கார்த்திகேயன்

முதலமைச்சர் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் கீழ் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வதந்திகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள உண்மை செய்தியை கண்டறிவதற்கான புதிய பிரிவிற்கு Mission Director ஆக ஐயன் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐயன் கார்த்திகேயன் அவர்கள் வாழ்க்கை குறிப்பு…

நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை : உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்த பைரவி என்ற அரசு பள்ளி மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்…

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால்…