Fri. Mar 29th, 2024

Tag: #T VELMURUGAN MLA

காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடை மசோதா : ஆளுநரின் அலட்சியம் ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை : தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து வாழ்க்கையையும், உயிரையும் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.புள்ளி விபரப்படி,தினமும் 1 லட்சம் பேர் புதிதாக இதற்கு அடிமையாகிறார்கள்.…

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்: பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள் என நகராட்சி அலுவலக அதிகாரி வரை, பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்களை நிரப்பி வருகிறது.…

உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ல், நாடாளுமன்றத்தில் அவசர,அவசரமாக…

ஆந்திராவில் நடந்த தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வடமாலைபேட்டை சுங்கச் சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் உள்ளூர் ரவுடிகள் ஆகியோர் இணைந்து…

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை…

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானம்:இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு புறக்கணித்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள்,சிங்களப்…

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம்:நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சுங்கச்சாவடிகளில் ஃபாஸ் டேக் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி,…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடைக்கு கடும் கண்டனம். – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்று அறிவித்து அவற்றை 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் செயல்பட தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த…

பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு வழக்கொன்றில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியக்கிறது. – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அறிக்கை ” கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்ற சம்பவங்களில் அவரது பேச்சு எழுத்து ஆகியவற்றில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரது கைது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். கடந்த காலங்களில் திரு.சவுக்கு சங்கர்.அவர்கள் உயர்நீதிமன்றம்,…

தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீர்செய்து மீனவ சகோதரர்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும் – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை சீரமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் 77 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் எவ்வித பணிகளும் தொடங்கப்படவில்லை.பின்னர் ஆட்சிக்கு வந்த…