Fri. Apr 19th, 2024

Tag: #SRILANKA

இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து, மாநில உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி…

INDW vs SLW : ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி

ஆசியா கோப்பை 2022 மகளிர் கிரிக்கெட் தொடரில் பைனல் ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியா அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 20…

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானம்:இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு புறக்கணித்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள்,சிங்களப்…

இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தை இந்திய புறக்கணித்திருப்பது தமிழர்களிடையே வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவை இன்று நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகளும் எதிராக 7 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட…

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

இலங்கை சீனாவின் உளவுகப்பலுக்கு அனுமதி கொடுத்ததை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ” இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன…

இலங்கைக்கு நிவாரண பொருட்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் திமுக கனிமொழி எம்.பி

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருட்களுடன் செல்லும் கப்பலைக் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். Visits: 3

மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன்…

தமிழர்களின் வழிபாட்டு மறுப்பு என்பது, சிங்கள பேரினவாத அரசின் மற்றொரு வகையான போர் யுக்தி – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “2009 ஆம் ஆண்டு,இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, பௌத்தர்களின் ஆக்கிரமிப்புகளும்,அதிகாரமும் தலை தூக்கத் தொடங்கியது. ஈழத்தில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்களும்,சிங்கள ராணுவமும் குடியமர்த்தப்பட்டன தமிழர்களின்…

இலங்கையை போல இந்தியாவும் மாறும் – முன்னாள் முதல்வர் குமாரசாமி

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் தெரிவித்த கருத்து என்னவெனில் “இந்தியாவில் ஹிஜாப், ஹலால் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவும் இலங்கையை போல பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்து முஸ்லீம் மக்களிடையே நல்லிணக்கம்…

கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்திட வேண்டும். – முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி , மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று…