இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு…இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன… குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. – தொல்.திருமாவளவன் எம்.பி
இயக்குநர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச்…