Fri. Mar 29th, 2024

Tag: #SANATHANAM

இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு…இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன… குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. – தொல்.திருமாவளவன் எம்.பி

இயக்குநர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச்…

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது ! சனாதனப் பயங்கரவாத அமைப்புகளையும் தடைசெய்யவேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் !

விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை “பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் ஒன்றிய பாஜக அரசு தடை செய்திருப்பது இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது . சனாதனப்…

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சமய – சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் ! அக்டோபர் 2 ஆம் நாள் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி ! சனநாயக சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு !

விசிக நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ” சங்க காலம் முதல் ‘ யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ‘ என்ற உலகளாவியப் பார்வையோடும் , பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும் .…

சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது பாஜக ! – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு…

இந்து ராஷ்ட்ராவுக்கான புதிய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு தயாராகிவிட்டதென அறிவித்த சனாதன கும்பலுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி கண்டனம்

சனாதன கும்பலுக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சனாதன சங்கத்துவ கும்பலின் சதித் திட்டம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அதனை அவர்களே இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்து ராஷ்ட்ராவுக்கான புதிய அரசமைப்புச்…

சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது தமிழ்நாடு – அமைச்சர் துரைமுருகன்

ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சனாதனம் பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசியதாவது ” தமிழ்நாட்டின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது இந்த மண். சனாதனத்தை எந்த…

ஆளுநர் ஆர்.என்.ரவியின் சனாதனம் பற்றிய பேச்சுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக ஆளுநரின் சனாதனம் பற்றிய உரை மொத்தமும் அபத்தம். அரசமைப்புச் சட்டத்தை அமலாக்குவதும், நவீன இந்தியாவை கட்டமைப்பதும்தான் அரசின் நோக்கமாக இருக்க முடியும். சனாதனம் என்ற பெயரில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை நியாயப்படுத்துவது,…