Fri. Mar 29th, 2024

Tag: #Russia

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா 480 ராணுவ வீரர்கள், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் 1 விமானத்தை இழந்துள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 480 ராணுவ வீரர்கள், 9 டாங்கிகள், 14 கவச போர் வாகனங்கள், 1 விமானம், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 யுஏவிகளை இழந்துள்ளன. ஆதாரம்: Facebook இல் உக்ரைனின் ஆயுதப்…

ரஷியாவில் வெளியாகும் “கைதி” திரைப்படம்

நடிகர் கார்த்தி நடிப்பில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “கைதி”. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு சாம் C S இசையமைத்திருந்தார். படத்தின்…

ரஷ்யாவை விட்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு அமெரிக்க தூதரகம் உத்தரவு

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைக்கு பிறகு ரஷ்ய நாட்டில் நிலவும் நிச்சயமற்ற நிலையைக் கருத்தில் கொண்டு அமெரிக்க குடிமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.” Visits: 5

உக்ரைனில் குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலியாகியிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உக்ரைன் நாட்டில், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் குண்டுவீச்சில் பலியாகியிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அம்மாணவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்…

உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். தமிழக…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை – ஓ.பி.எஸ்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை “உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைக்கச் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் தேவையான துரித…

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் – முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ரஷ்ய இராணுவம் 24- 2- 2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து , இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் , தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள் , பெரும்பாலும் தொழில்முறை…

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை மீட்க வேண்டி ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கடிதம் .

ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது “இன்று ( 24.2.2022 ) அதிகாலையில் ரஷ்ய இராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள்…

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும் , பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உக்ரைன் மீது ரசியா போர்த்தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில் , -அங்குத் தங்கி படித்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் நான்காயிரத்திற்கும்…

ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

ரஷ்யா: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடின் இன்று வெளியிட்ட அறிக்கையில் ” ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் தலையிடும் எந்த ஒரு வெளிநாடும் அவர்கள் பாத்திராத பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார். Visits: 26