Mon. Sep 25th, 2023

Tag: #RESERVATION

ஒவ்வொரு சமூகத்திற்கும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்! – மருத்துவர் ராமதாஸ்

தர்மபுரி: சத்தீஸ்கர் அரசு இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியதை வரவேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை “சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 81% ஆக…

OBC, SC,ST இடஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி

சென்னை: உச்சநீதிமன்றம் OC பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை இல்லை என தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பானது இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உடைத்துள்ளது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறியதாவது ” கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15%லிருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த…

பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளையும் எந்நாளும் வணங்குகிறேன் – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களின் அறிக்கை ” பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று 35-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில்…

இட ஒதுக்கீடு மீறல்களை தொடரும் ஐ.ஐ.டி க்கள் – சு . வெங்கடேசன் எம்.பி

மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ . பி . சி , எஸ்.சி , எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் ? மொத்தம் எவ்வளவு பேர் விண்ணப்பித்தார்கள் ? இட ஒதுக்கீடு பிரிவினருக்கான இடங்கள் எவ்வளவு…

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் அக்னிபாத் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உயிரை பணயம் வைத்து ராணுவத்தினர்…