Sat. Apr 20th, 2024

Tag: RAMANATHAPURAM

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகணையின் இடது பிரதான கால்வாயில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

ராமநாதபுரம் : 1975ல் வைகை ஆற்றின் குறுக்கே முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் பார்த்திபனூர் மதகு அணை கட்டப்பட்டது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து 43 கி.மீ நீளமுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்களும், 45 கி.மீ நீளமுள்ள…

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் – ஒன்றிய அரசின் நாசக்கார திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் திட்டத்துடன் அங்கு 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க, தமிழ்நாடு அரசிடம், ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி எண்ணெய் மற்றும்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி ஆகிய 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை ரூ.675 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல்…

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகளை மாவட்ட ஆட்சியர் மூட உத்தரவு

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தினம், ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி 3 நாட்கள் அக். 27,…

அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அக்டோபர் 30ஆம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று…

கோகைன் என பரப்பப்பட்ட வதந்தி…போதை பொருள் அல்ல உரம் என காவல்துறை விளக்கம்

கடலோர பாதுகாப்பு குழுமம் வெளியிட்ட செய்தி குறிப்பு “கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு…