மோடி ஆட்சியில் 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். – ராகுல்காந்தி எம்.பி
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சியில் இன்று 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டை விட விவசாயிகளின் கடன் 60%…