Fri. Apr 19th, 2024

Tag: #OPS

விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருது பெற்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை : அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அர்ஜுனா விருது…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-07-2022 முதல் வழங்குக – ஓபிஎஸ்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தும் கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட…

இந்த இனிய தீபாவளி திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் – ஓபிஎஸ்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட தீபவளி வாழ்த்து செய்தி ” தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் தினமான தீபாவளிப் பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த…

வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் திமுக அரசே நிறைவேற்றுக – ஓபிஎஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது , தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது , வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது ,…

கொரோனா, டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கையினை எடுத்திடுக! – ஓ.பன்னீர்செல்வம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ ப்ளூ ‘ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் , புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை…

“அதிமுக பொதுக்குழு செல்லாது” – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுகவில் ஒற்றைத்தலைமையை அடைய முயற்சித்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவு. ஜூன் 23 முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இருவரும் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு Visits: 12

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டிய சூழ்நிலையில் , கொரோனா உள்ளிட்ட பல்வேறு…

டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்களின் நினைவுநாளில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது குறிக்கோளை எய்திட உறுதியேற்போம் – ஓ.பன்னீர்செல்வம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாட்டின் தென்கோடியில் பிறந்து , தன் முயற்சியாலும் , கடின உழைப்பாலும் , அறிவுக் கூர்மையாலும் உன்னத மனிதராக விளங்கியவரும்…

ஊமையாக கூட வாழு ! உதயகுமார் போல வாழாதே ! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்

ராமநாதபுரத்தில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்…

திருமங்கலத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒற்றை தலைமை ஏற்று வழி நடத்த வாருங்கள் ஓபிஎஸ் அவர்களே என அதிமுக சார்பில் பரபரப்பு போஸ்டர்

மதுரை : தமிழகம் முழுவதும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தழைத்தோங்கி பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் , ஓபிஸ் – க்கு ஆதரவாக…