அசைவ உணவு சாப்பிடக்கூடாது என ஏபிவிபி அமைப்பினர் கொலைவெறி தாக்குதல்.
இந்து வலதுசாரியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி ஜேஎன்யுவின் காவேரி விடுதியில் அசைவ உணவைத் தடைசெய்யும் முயற்சிக்கு மற்ற மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் ஏபிவிபியினர் விடுதியின் மெஸ் செயலாளரையும் தாக்கினர். Visits:…