நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் அநீதியான ‘ நீட் ’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு ! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மக்கள் நீதி மய்யம், துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நீட் தேர்வு தோல்வி பயத்தால் தமிழகத்தில் மாணவ , மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன . இனியும் இதுபோன்ற வேதனைகள் தொடராமல் இருக்க , அநீதியான நீட் தேர்வை…