Sat. Apr 20th, 2024

Tag: #MURDER

சத்யா கொலை வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத்தாருங்கள் – டாக்டர் கிருஷ்ணசாமி

சத்யா கொலை வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் எழுதிய…

ஆசைக்கு இணங்கமறுத்த 19 வயது இளம் பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய பாஜக தலைவர் மகன்

உத்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா , ரிசார்ட்டில் ரிசப்சனிஸ்டாக வேலை பார்த்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் . விபச்சாரத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து , அங்கிதா மறுத்ததால்…

முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட முன்னாள் ரவுடி பாஜக பாலச்சந்தர் பின்னணி

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாஜக பாலச்சந்தர் . இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை காவல்துறையின் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு இவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பாஜகவின்…

திருநெல்வேலியில் 3 பேர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் பிரச்னைக்குரிய இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வந்தபோது நடந்த பிரச்சனையில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும் இருவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது உயிரிழந்தனர். இன்னும்…