Fri. Mar 29th, 2024

Tag: #MODI

பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க…குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய விவசாய அமைப்பு

குஜராத் : குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய சம்யுக்த் கிஷான் மோர்ச்சா(எஸ்கேஎம்) என்ற விவசாய அமைப்பு களமிறங்கியதால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்கள் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இரண்டு…

உலக பட்டினி குறியீட்டில் 121 நாடுகளின் பட்டியலில் இந்தியா 107வது இடம்

உலக பட்டினி குறியீட்டில் 121 நாடுகளின் பட்டியலில் இந்தியா107வது இடத்தில் உள்ளது.ஆசிய நாடுகளின் வரிசையில்,ஆப்கானிஸ்தானை(109) மட்டுமே இந்தியா முந்தியுள்ளது. இலங்கை(64),நேபாளம்(81), வங்கதேசம்(84),பாகிஸ்தான்(99) ஆகிய நாடுகள் இந்தியாவை விட பட்டியலில் முந்தியுள்ளன. Visits: 7

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானம்:இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு புறக்கணித்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள்,சிங்களப்…

அதானிக்காக கனிம அகழ்வுக்கான தடையை நீக்கும் மோடி அரசு?

2016 ஆம் ஆண்டில் கடற்கரை தாது மணல் கனிமங்களை அணு கனிம வகையாக ஒன்றிய அரசு சேர்த்தது. இந்த கனிமங்களில் மோனோசைட் ஒரு அணு கனிமமாகும். அதிலிருந்து அணு எரிபொருளான தோரியம் பிரித்தெடுக்கப்படுகிறது. தோரியம் இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கான முதல் ஆதாரமாகும்.…

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்…பெட்ரோல் விலை குறையும்…ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் …என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்த ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. இப்போதைய நிலை என்ன? – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு! வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் ! • இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்…• பெட்ரோல் விலை குறையும்…• ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும்…

மோடி, அமித்ஷாவிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” நமது கலாச்சாரம்,வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

குஜராத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா ? – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி அவர்கள் மோடிக்கு எழப்பியுள்ள.கேள்விகள் “பிரதமரே, இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். காந்தி, பட்டேல் வாழ்ந்த இந்த புனித பூமியில் கோடிக்கணக்கான ரூபாயில் இந்த போதை விஷத்தை பரவச் செய்வது யார்? திரும்ப திரும்ப போதைப் பொருட்கள் துறைமுகதிற்கு…

தெலுங்கானாவில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து “BYEBEYMODI” வாசகத்துடன் பிளக்ஸ்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை ஹைதராபாத் வந்தார். அவரை மாநில ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார். ஆனால் சம்பிரதாய வழக்கத்தின் படி மாநிலத்துக்கு வந்த பிரதமரை வரவேற்பதற்கு மாநில முதல்வர்…

ஓபிசி வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு காண வேண்டி பிரதமருக்கு திமுக எம்.பி வில்சன் கடிதம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசமைப்பு சட்டதிருத்தம் மூலம், மக்கள் தொகை கணக்கெடுப்பினை ஒன்றியப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி,கடந்த 30 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட (ஓபிசி)இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் உள்ள முட்டுக்கட்டைகளை களைந்து,…

மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளை மூடிமறைக்க, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாது – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை : 1.2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு…