மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகளை மாவட்ட ஆட்சியர் மூட உத்தரவு
மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தினம், ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி 3 நாட்கள் அக். 27,…