குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை
மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் Dr.G.மயில்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை…