Wed. Mar 29th, 2023

Tag: MAKKAL NEEDHI MAIAM

குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் Dr.G.மயில்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை…

“தீண்டாமை கொடுமை புரிவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக.’ – தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கடந்த சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று கடவுள் வழிபாடு…

ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்…அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம்! – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு, மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நேற்று திண்டுக்கல் சென்ற எங்கள் கட்சி மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ அவர்கள் அந்தப்பகுதிகளில் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி…

பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா? அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம்…

உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட வாழ்த்து செய்தி “உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள்.…

படுகொலைச் சாலை 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி! சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : மக்கள் நீதி மய்யம், பொறியாளர் அணி – மாநில செயலாளர் டாக்டர் S.வைத்தீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில்…

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 23 பேர் கைது…தொடரும் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த மாட்டீர்களா? ஒன்றிய அரசுக்கு மநீம கடும் கண்டனம்

சென்னை : மக்கள் நீதி மய்யம் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே…

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : மக்கள் நீதி மய்யம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு, மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும்…