Sat. Apr 20th, 2024

Tag: #MADURAI

தமிழக தேர்வர்களுக்கு
வாசலை அடைக்கலாமா? – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது “மத்திய தேர்வாணையம் Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, வரை, Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16…

மதுரையில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

மதுரை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பட்டாசு ஆலையின் வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலி

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிராமம் அழகுசிறை. இந்த கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று ஆலையில் பணி நடைபெற்று கொண்டிருக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த 3…

ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்

டெல்லி : உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…

கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையை சீரமைத்து தர நிதியமைச்சர் பிடிஆர் அவர்களிடம் பி.வி.கதிரவன் அவர்கள் மனுவினை அளித்தார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் சிலையை அரசு சார்பில் சீரமைத்துத் தர வேண்டி மாண்புமிகு நிதி & மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர் அவர்களிடம் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் அவர்கள் மனுவினை…

மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே சூட்ட வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கத்தினை மஇடித்துவிட்டு ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்திற்கு, மீண்டும் அவரது பெயரை வைக்காமல் ராணி மங்கம்மாளின் பெயரை வைக்க…

உலகின் முதன்மையான சிறந்த கண் மருத்துவர்களில் நால்வர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்தவர்கள். நால்வருக்கும் என் அன்பு வாழ்த்துகள். – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” உலகின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் முதன்மையான, சிறந்த 2 சதவீத கண் மருத்துவ ஆய்வாளர்கள்/ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 25 கண் மருத்துவர்களில்…

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை. அதனை அமுல்படுத்தக்கோரி பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்.

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை “கொரோனா காலத்தில் 2020இல் நோய் பரவுபதை தடுப்பதற்காக முதியோர் பயணம் செல்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் பயண சலுகை ரத்து செய்யப்பட்டது. இப்போது 200 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த…

மதுரை விடுதியில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய பெண் கைது

மதுரை: ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த காளீஸ்வரி (31) என்ற பெண் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி மதுரையில் பி.எட் படித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் கமுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது.…

மதுரையில் புதிய டைடல் பார்க் . 600 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி . – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது . இதற்காக ஜனவரி 19 ஆம் தேதி தலைமை…