Thu. Apr 18th, 2024

Tag: #LOKSABHA

நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377இன் கீழ், திருநங்கைகளையும், தன்பால் ஈர்ப்பினர்களையும் அங்கீகரிக்க, “பெண்கள்” என்கிற வரையறையை விரிவுப்படுத்தவேண்டும் – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377இன் கீழ், திருநங்கைகளையும், தன்பால் ஈர்ப்பினர்களையும் அங்கீகரிக்க, “பெண்கள்” என்கிற வரையறையை விரிவுப்படுத்தவேண்டும் எனும் கோரிக்கையினை திமுகவை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி அவர்கள் வலியுறுத்தியுள்ளார் . அதன் விவரம் வருமாறு:- “உலகளவில், ஓரினச் சேர்க்கையாளர்கள்…

வரும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியை சிபிஐ ( எம் ) தீர்மானிக்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்

இடுக்கி மாவட்ட மாநாட்டின் குமுளி பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வகுப்புவாத சக்தியான பாஜக , காங்கிரஸ் மற்றும் கார்பரேட்டுகள் நம்மை தோற்கடிக்கப் பார்த்தன . ஆனால் மக்கள் நம் பக்கம் நின்று…