விலைவாசி உயர்வு பிரச்சனைக்காக குரல் கொடுத்த எம்.பிக்கள் சஸ்பெண்ட் – கனிமொழி எம்.பி கண்டனம்
கனிமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும் 19 மாநிலங்களவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தின்…