Fri. Mar 29th, 2024

Tag: #KALAIGNAR KARUNANITHI

கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு புகழஞ்சலி அறிக்கை ” திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை…

நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த பேனாவை மாநில அரசு நிர்மாணிப்பதில் ஒரு தவறும் இல்லை – பத்திரிக்கையாளர் நெல்சன் சேவியர்

பத்திரிக்கையாளர் நெல்சன் சேவியர் அவர்கள் டிவிட்டரில் டிவிட் செய்த செய்தி ” நாடு, மொழி, கட்சி, கொள்கைகள் பற்றி, சுயமரியாதை-சமூகநீதி பற்றி 80 ஆண்டு காலம் பேசி எழுதிவந்த கலைஞர் மாதிரியான ஒரு உலகத்தலைவரை காட்டுங்கள். தமிழ்நாட்டின் இருநூறாண்டு வரலாறு அவர்…

கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம் – எம்.பி. திருமாவளவன்

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இந்நாளை ‘மாநில சுயாட்சி நாளாக’ நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக…

நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் கருணாநிதி

ஒரு அசுரத்தனமான உன்னத தலைவனின் உழைப்பு இந்த பிரம்மாண்டதொகுப்பு அசத்தலானது 74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சிசெய்த தலைவர் #கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். மனித இனம்…

பல்துறை வித்தகர் கலைஞர் கருணாநிதி – வெங்கையா நாயுடு

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையை திறந்து வைத்த பின்பு உரையாற்றினார். அந்த உரையில் கூறியதாவது “பொது வாழ்க்கையில் எனது நீண்டநாள் பயணத்தின்போது, பல தசாப்தங்களில் கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக கலந்துரையாடும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருந்தேன்.பல்வேறு…

புதிய சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

“சாதி – மதத் தீண்டாமையில் மூழ்கிக் கிடக்கும் இச்சமுதாயம் மறுமலர்ச்சி அடைய தந்தை பெரியார் பெயரால் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த திட்டம்தான் சமத்துவபுரம்! விழுப்புரம் – கொழுவாரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமத்துவபுரத்தை, அங்கு வசிக்கவுள்ள பட்டியலினச் சகோதரி திறந்து வைத்தார்.அங்குள்ள ஒவ்வொரு வீட்டின்…