வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு – ஆறுதல் வார்த்தைகளைக் கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! – திக தலைவர் கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி ‘‘விஜயம்‘’ செய்கிறார்! வானளாவிய முழக்கத்தைச் செய்கிறார்!! பரவாயில்லை, பல மாதங்களாக பற்றி எரியும் வடகிழக்கு மணிப்பூர் கொடுமைத் தீயை – பழங்குடி மகளிரை நிர்வாணப்படுத்தி பொது…