Thu. Mar 28th, 2024

Tag: #JOTHIMANI MP

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! – ஜோதிமணி எம்.பி

கரூர்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திரு.மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! இப்படியொரு மோசமான,இரக்கமற்ற அரசை இந்தியா…

காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கும் , இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? – ஜோதிமணி எம்.பி

கரூர் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ராஜீவ் காந்தி கொலையாளிகள் உச்சநீதிமன்றத்தால் நீண்டகாலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனிதவெடிகுண்டு ராஜீவ் காந்தியை மட்டுமல்ல பல தமிழர்களையும்…

மோடியை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா?! ஜோதிமணி எம்.பி கிண்டல்

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் டிவிட் “அன்றைய இலங்கை அதிபர் Mr. சிரிசேனாவின் மனைவி Mrs சிரிசேனாவை,M R S சிரிசேனா என்று படிக்கின்ற ஆங்கில அறிவு கொண்ட பிரதமரை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா?!” Visits:…

பாஜக இந்திய மண்ணில் வெறுப்பை விதைக்கிறது. – ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து “அன்பு விதைக்கப்பட்ட நிலத்தில் அன்பு விளையும்.வெறுப்பு விதைக்கப்பட்ட நிலத்தில் வெறுப்பே விளையும்.எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய இயலும்.பாஜக இந்திய மண்ணில் வெறுப்பை விதைக்கிறது. வெறுப்பின் விதைகளை அகற்றிவிட்டு…