முதலமைச்சர் குறித்து அவதூறு போஸ்டர் : அண்ணாமலை உதவியாளர் கி கு முருகன் கைது
கடந்த 11ஆம் தேதி வடசென்னை பகுதியில் தமிழக முதலமைச்சர் அவதூறாக சித்தரிக்கும் வழியில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், துறைமுகம் கிழக்கு…