Thu. Apr 25th, 2024

Tag: #GUJARAT CABLE COLLAPSE DEATH TOLL

குஜராத் கேபிள் பால விபத்து… ஊழலால் உயிரழந்த 135 பேர்…ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் மட்டும் செலவு பண்ணியது அம்பலம்

குஜராத்: குஜராத்தில் நடந்த கேபிள் பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை ஓன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேபிள் பாலமானது 235 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அந்த…

ஊழலால் உயிரழந்த 135 பேர்…குஜராத் கேபிள் பால விபத்து வெளியான தடயவியல் அறிக்கையில் தகவல்

குஜராத்: குஜராத்தில் நடந்த கேபிள் பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை ஓன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 20 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூபாய் 50000 நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கேபிள் பாலமானது…

குஜராத்தில் நடந்த கேபிள் பால விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மாச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்…

குஜராத் கேபிள் பாலம் விபத்திற்கு காரணம் என்று பரப்பப்படும் பழைய வீடியோ

குஜராத்தில் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது. விபத்தில் 132பேர் பலியாகினர். மேலும் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விபத்திற்கு காரணம் என்று பழைய வீடியோ…

மேற்கு வங்கத்தில் 2016 இல் இதுபோல ஒரு விபத்து ஏற்பட்டபோது அந்த மாநில அரசுக்கு எதிரான கடவுளின் செய்தி அது என வர்ணித்த பிரதமர் அவர்கள் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்? – ரவிக்குமார் எம்.பி

விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் 140 பேருக்குமேல் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த பாலம் 7 மாதங்களாக…

குஜராத் பாஜக அரசு பாலத்தின் உறுதி தன்மையை உறுதி செய்யாதது ஏன்? – டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றில் கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்து குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” குஜராத் மோர்பி-150 வருட பழமைவாய்ந்த 760 அடி தொங்கு பாலம்!பழுது…

குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விபத்து 32 பேர் பலி

குஜராத்தில் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது. விபத்தில் 32பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வருகின்றன. மீட்பு பணியை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர்…