குரூப்-1 முதல்நிலை தேர்வை 1,31,457 பேர் எழுதவில்லை
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 27 ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. முதல் நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளை கொண்டது.…