Thu. Apr 25th, 2024

Tag: #GOVERNOR

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு…

சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது தமிழ்நாடு – அமைச்சர் துரைமுருகன்

ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சனாதனம் பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசியதாவது ” தமிழ்நாட்டின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது இந்த மண். சனாதனத்தை எந்த…

ஆளுநர் உரை அறிவியலுக்கு புறம்பானது; ஆதாரமற்றது; அறியாமை ஆகும். – தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம். ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. ஆன்மீகத்தில் வளர…

ஆளுநரின் பேச்சு வடிகட்டிய அரசியல் பேச்சு – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆளுநரின் பேச்சு வடிகட்டிய அரசியல் பேச்சு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படையான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அவரது பேச்சும் செயலும் அமைந்துள்ளன. இராமர் பிறந்த பூமியெனப்படும் உத்தரபிரதேசத்தை இந்தியாவின் ஆன்மீக தலைநகரமென…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்! – பாமக ராமதாஸ்

பாமக ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது!…

ஆளுநரின் அழைப்பைப் புறக்கணிக்கும்படி முதல்வர் அவர்கள் துணைவேந்தர்களுக்கு ஆணையிடுங்கள் – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக துணை வேந்தர்களுக்கென இரண்டுநாள் கருத்தரங்கு நடத்திட ஆளுநர் ஏற்பாடு செய்திருப்பது மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் குழப்பத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகும். இதனை உடனடியாகத் தடுத்திட மாண்புமிகு முதல்வர்…

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) பங்கேற்காது !! – கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் . ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில்…

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவுக்கு மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் – அமைச்சர் தங்கம்தென்னரசு

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கை தமிழ் நாட்டில் மும்மொழிக்கொள்கையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் , பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய தமிழ்…