Thu. Apr 25th, 2024

Tag: #EWS

முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

சென்னை : முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3…

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக்…

முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி! – சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நூற்றாண்டு கால வகுப்புரிமைப் போராட்டத்தின்…

பட்டியலின, பழங்குடியின, ஓபிசி பிரிவு ஏழைகளுக்கு மறுத்து, உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் தரப்படும் பாரபட்சமான 10% ஒதுக்கீடு செல்லும் என்பது விந்தையான வேடிக்கை.- மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன்

சென்னை : ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் வருவாய் கொண்ட உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தில் செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பின் சாராம்சம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன் அவர்கள் வெளியிட்ட கருத்து “பட்டியலின, பழங்குடியின,…

உயர் வகுப்பினருக்கான 10% EWS இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை கோடைகால விடுமுறைக்கு பிறகு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் பொழுது ஆண்டு வருமானம் எட்டு லட்ச ரூபாய் என்ற வரைமுறை உருவாக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற கோடைகால விடுமுறைக்கு பிறகு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.…

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும்

புதுடெல்லி: மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் வில்சன் வழக்கு தொடுத்திருந்தார். மருத்துவப் முதுகலை மேற்படிப்புக்கு நடத்தப்படும் கவுன்சலிங் இடஒதுக்கீடு வழக்குகளால் உச்சநீதிமன்றத்தால்…