Fri. Apr 19th, 2024

Tag: #EWS RESERVATION

OC வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது தலைமையில் இன்று (12-11-2022) தலைமைச் செயலகம். நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து,…

OC பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு! எந்த கருத்தும் தெரிவிக்காத அதிமுக… அனைத்து கட்சி கூட்டத்திலும் எஸ்கேப்.

சென்னை : அதிமுக கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் D. ஜெயக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” நம்மை ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல், அரசியலில்…

உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ல், நாடாளுமன்றத்தில் அவசர,அவசரமாக…

முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

சென்னை : முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3…

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக்…