பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் வருகின்றன! – அமைச்சர் பொன்முடி
சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியில் கூறியதாவது ” போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், விற்பனை தொடருகிறது; ஒன்றிய…