Thu. Apr 25th, 2024

Tag: DRUGS

தேசிய புலனாய்வு அமைப்பு கைப்பற்றிய விலை உயர்ந்த பல தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பாஜக ஆளும் குஜராத்தில் தான் அதிகம் – திமுக ராஜீவ் காந்தி

தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதில் அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டு ஒன்றாக செயல்படுகின்றன! கடந்த 4 ஆண்டுகளில் அதிக வெளிநாட்டு போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ள மாநிலமாக தொடர்ந்து…

குஜராத்: 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்!

குஜராத் : இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி வந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Visits: 14

ஹைதராபாத் ஓட்டலில் போதைப்பொருள் உட்கொண்ட பாஜக தலைவரின் மகன் உட்பட 10 பேர் கைது

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கோகோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரின் மகன் உட்பட பத்து பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளனர். கச்சிபௌலியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார். – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

முன்னாள் முதலமைச்சர் அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?” என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக மாண்புமிகு முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள்…